சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்த பாடுபட்டதற்காக அப்துல் ஹக்கீமுக்கு "சமாதான சிற்பி" விருது!

கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அப்துல் ஹக்கீமுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மாவட்டச் செயலரான இவர், பல்வேறு மதத்தினரிடையே சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்த பாடுபட்டதற்காக "சமாதான சிற்பி" விருது வழங்கப்பட்டது.



கோவை மாவட்ட யோகா சங்கத் தலைவர் வி.சுப்பிரமணியன் விருதினை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மாநில ஆணையர் எஸ்.முருகய்யா விழாவை துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில யோகா சங்கத் தலைவர் டாக்டர் பி.கோபாலானந்தா தலைமையுரையாற்றினார். கதிர் கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் இ.எஸ்.கதிர், ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தன்னார்வு அமைப்புகளைச் சேர்ந்த பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...